திங்கள், 22 ஜூலை, 2013

சவுக்கார குரு

  • கறிஉப்பு  பலம் 1
  • கம்பி உப்பு பலம் 1
  • சீனி காரம் பலம் 1 
  • சீனம் பொரித்து கொள்ளவும்.காடி அல்லது செயநீர் விட்டு அரைக்கவும்,கொஞ்சம் சூடன் சேர்த்து கொள்ளவும்.அரைத்து சிறுசிறு வில்லைகள் செய்து காயவைத்து,ஓடு மூடி சீலை செய்தும்,or செய்யாமலும்,புடமிடவும்,100 எரு புடம்.இப்படி 3 புடமிடவும்.வில்லைக்கு கீழும் மேலும்,கல் சுண்ணம் போட்டு கொள்ளவும்,இது சவுக்காரசுன்னம்.இதனால் தாமிரம் சுத்தியாகும்,துருசு நீறும் .சூதம் கட்டும்.நீறும்,வேதைக்கு ஆகும்.வியாதியும் போகும். 
மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.

1 கருத்து: