- கறிஉப்பு பலம் 1
- கம்பி உப்பு பலம் 1
- சீனி காரம் பலம் 1
- சீனம் பொரித்து கொள்ளவும்.காடி அல்லது செயநீர் விட்டு அரைக்கவும்,கொஞ்சம் சூடன் சேர்த்து கொள்ளவும்.அரைத்து சிறுசிறு வில்லைகள் செய்து காயவைத்து,ஓடு மூடி சீலை செய்தும்,or செய்யாமலும்,புடமிடவும்,100 எரு புடம்.இப்படி 3 புடமிடவும்.வில்லைக்கு கீழும் மேலும்,கல் சுண்ணம் போட்டு கொள்ளவும்,இது சவுக்காரசுன்னம்.இதனால் தாமிரம் சுத்தியாகும்,துருசு நீறும் .சூதம் கட்டும்.நீறும்,வேதைக்கு ஆகும்.வியாதியும் போகும்.
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.